ஆடைக்குள் வீசும் குளிர் காற்றே...
கோடையில் கதை பேசும்
தென்னங்கீற்றே ...
நீ என்னை தழுவ தழுவ...
பாழாய் போன மனம் பழுதாக...
விழுந்தாய் என்னுள்ளே விழுதாக...!
எச்சில் ஒழுகும் குழந்தையாய்
மடியில் விழுகிறாய்...
மிச்சம் இருக்கும் உயிரையும்
உள்ளே உழுகிறாய் ...!
நம் விழி சேரா நேரங்களில்...
விரல் சேரா காலங்களில்...
கருகிய பயிராய்...
உருகியதே என் உயிர்...!
அன்பே...
அழைக்கிறேன் வா...!
அடை மழையாய் என்னை நனைத்துவிடு ...
பிழைக்கிறேன் வா...!
==>
இவன்,
நிலவின் நண்பன் !
கோடையில் கதை பேசும்
தென்னங்கீற்றே ...
நீ என்னை தழுவ தழுவ...
பாழாய் போன மனம் பழுதாக...
விழுந்தாய் என்னுள்ளே விழுதாக...!
எச்சில் ஒழுகும் குழந்தையாய்
மடியில் விழுகிறாய்...
மிச்சம் இருக்கும் உயிரையும்
உள்ளே உழுகிறாய் ...!
நம் விழி சேரா நேரங்களில்...
விரல் சேரா காலங்களில்...
கருகிய பயிராய்...
உருகியதே என் உயிர்...!

அழைக்கிறேன் வா...!
அடை மழையாய் என்னை நனைத்துவிடு ...
பிழைக்கிறேன் வா...!
==>
இவன்,
நிலவின் நண்பன் !
No comments:
Post a Comment