இதோ மறுமலர்ச்சி பிறக்கிறது...!
ஐயா அப்துல் கலாம் அவர்களே
நீங்கள் இப்போது இருந்திருக்க வேண்டும்...
உங்கள் பிள்ளைகள் தயாராகி விட்டார்கள்...
தலைவன் இல்லாமல் போராட
தயாராகி விட்டார்கள்...!
தனக்கென்றில்லாமல்
தாய்நாட்டிற்காக தரையிறங்கி விட்டார்கள்...!
வெள்ளை வே(வெ)ட்டி மக்களே...!
கருப்பு சிவப்பு வெள்ளை நீலம் மஞ்சள்
என்று எந்த அரசியல் கொடி சாயமும் இல்லாமல்....!
ஒரே ரத்தமாய்...
ஒன்றிணைந்த என் உடன் பிறப்புகளை பார்...!
எங்கள் சகோதரர்களோடு போராடிய சகோதரிகளுக்கு
இருள் கொடுத்து இன்னல் தந்தாய்...
அதை உடைத்தெறிந்து ...
ஒளி கொடுக்க உயர்ந்த எங்கள் கரங்களை
மெரினா கடற்கரை இனி பேசும்...!
நான் வளர்த்த பிள்ளையை தழுவ
எனக்கு தடையா...?
வந்து பார் எங்கள் ஊருக்கு...
என் காளைகளை எப்படி வளர்க்கிறேன் என்று
உனக்கு புரியும்...!
ஏறு தழுவும் எங்களை
தழுவி பார்...! தலை வணங்குவோம்...!
தட்டி பார்காதே...!
நீ பார்க்கும் காட்சிகள்
எங்கள் ஒற்றுமையின் ஒரு முன்னோட்டமே...!
உலகம் முழுவதும் உள்ள தமிழ் இனம்..
கொதித்து போய் இருக்கிறது ...!
நிலைமையை உணர்ந்துகொள்...!
எங்கள் உணர்வை கொல்லாதே...!
எங்கள் உரிமையினை மீட்க...
எங்கள் கலாச்சாரத்தை காக்க...
உரக்க கேட்போம்...!
கேளா செவிக்கு கேட்கும் வரை உரக்க கேட்போம்...!
==>
இவன்
நிலவின் நண்பன் , ஒரு தமிழன்...!
ஐயா அப்துல் கலாம் அவர்களே
நீங்கள் இப்போது இருந்திருக்க வேண்டும்...
உங்கள் பிள்ளைகள் தயாராகி விட்டார்கள்...
தலைவன் இல்லாமல் போராட
தயாராகி விட்டார்கள்...!
தனக்கென்றில்லாமல்
தாய்நாட்டிற்காக தரையிறங்கி விட்டார்கள்...!
வெள்ளை வே(வெ)ட்டி மக்களே...!
கருப்பு சிவப்பு வெள்ளை நீலம் மஞ்சள்
என்று எந்த அரசியல் கொடி சாயமும் இல்லாமல்....!
ஒரே ரத்தமாய்...
ஒன்றிணைந்த என் உடன் பிறப்புகளை பார்...!
எங்கள் சகோதரர்களோடு போராடிய சகோதரிகளுக்கு
இருள் கொடுத்து இன்னல் தந்தாய்...
அதை உடைத்தெறிந்து ...
ஒளி கொடுக்க உயர்ந்த எங்கள் கரங்களை
மெரினா கடற்கரை இனி பேசும்...!
நான் வளர்த்த பிள்ளையை தழுவ
எனக்கு தடையா...?
வந்து பார் எங்கள் ஊருக்கு...
என் காளைகளை எப்படி வளர்க்கிறேன் என்று
உனக்கு புரியும்...!
ஏறு தழுவும் எங்களை
தழுவி பார்...! தலை வணங்குவோம்...!
தட்டி பார்காதே...!
நீ பார்க்கும் காட்சிகள்
எங்கள் ஒற்றுமையின் ஒரு முன்னோட்டமே...!
உலகம் முழுவதும் உள்ள தமிழ் இனம்..
கொதித்து போய் இருக்கிறது ...!
நிலைமையை உணர்ந்துகொள்...!
எங்கள் உணர்வை கொல்லாதே...!
எங்கள் உரிமையினை மீட்க...
எங்கள் கலாச்சாரத்தை காக்க...
உரக்க கேட்போம்...!
கேளா செவிக்கு கேட்கும் வரை உரக்க கேட்போம்...!
==>
இவன்
நிலவின் நண்பன் , ஒரு தமிழன்...!
No comments:
Post a Comment