Tuesday, 9 June 2015

உன்னுடன் நான் இருந்த காலத்தை
"இறந்தகாலம்" என்று யார் சொன்னார்கள் ???
அது என்றும் என்னுள் வாழுமடி ...
நான் இருக்கும் வரை ...
என் நினைவு இருக்கும் வரை ...
கோடைகால நிழலாய் ...
குழந்தையின் சிரிப்பாய் ...
மழைமண் வாசனையாய் ...
மயில் இறகின் வருடலாய் ...
கண்களை நனைக்கும்
அந்த பாடல்களாய்...


==>
இவன்,
நிலவின் நண்பன்...!

No comments:

Post a Comment