அ ணு அளவில்
ஆ ழமாய் பதிகிறாய்...!
இ தழை சுழித்து இதயத்தில்
ஈ ட்டி பாய்க்கிறாய்...!
உ யிரே உயிரின் உள்ளே
ஊ ஞ்சல் ஆடுகிறாய்...!
எ ந்தன் நெஞ்சில் முகம் புதைக்கிறாய்
ஏ க்கம் கூட்டி என்னை வதைக்கிறாய்...!
ஐ யம் கொண்டு அலைகிறேன் அன்பே
ஒ ரு நிமிட பிரிவை கூட ஏற்பேனோ...?
ஓ யாமல் உன்னை என்னை பரிதவிப்பேனோ...?
ஒள டதமாய் வா என் அழகியே...!
==>
இவன்,
நிலவின் நண்பன்...!
ஆ ழமாய் பதிகிறாய்...!
இ தழை சுழித்து இதயத்தில்
ஈ ட்டி பாய்க்கிறாய்...!
உ யிரே உயிரின் உள்ளே
ஊ ஞ்சல் ஆடுகிறாய்...!
எ ந்தன் நெஞ்சில் முகம் புதைக்கிறாய்
ஏ க்கம் கூட்டி என்னை வதைக்கிறாய்...!
ஐ யம் கொண்டு அலைகிறேன் அன்பே
ஒ ரு நிமிட பிரிவை கூட ஏற்பேனோ...?
ஓ யாமல் உன்னை என்னை பரிதவிப்பேனோ...?
ஒள டதமாய் வா என் அழகியே...!
==>
இவன்,
நிலவின் நண்பன்...!
No comments:
Post a Comment