நிலவின் நண்பன் கவிதைகள் ...
ஒரு தமிழ் தொண்டனின் கவிதைகள் ...
Wednesday, 20 August 2014
என் இலை மனது...!
( உவமை )
'பருவ மழை' காலத்தில் ...
என் 'இலை மனசை'
நனைத்த
'காதல் மழைநீர்' என்னவளோ ...
'காலக்குழந்தை' கை தீண்ட...
சாரலாய் எனை பிரிந்து போனாளோ...
இதோ...
உனை தேடி கொண்டு விழும்...
என் 'இலைமனது'...
இவன் ,
நிலவின் நண்பன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment