Wednesday, 20 August 2014

என் இலை மனது...!
( உவமை )

'பருவ மழை' காலத்தில் ...
என் 'இலை மனசை'
நனைத்த
'காதல் மழைநீர்' என்னவளோ ...

'காலக்குழந்தை' கை தீண்ட...
சாரலாய் எனை பிரிந்து போனாளோ...

இதோ...
உனை  தேடி கொண்டு விழும்...
            என் 'இலைமனது'...

                          இவன் ,
                          நிலவின் நண்பன்





No comments:

Post a Comment