அவ நடந்து வாராளே...
நெஞ்சுல நடுக்கம் தாராளே...
முகம் சிவந்து வாராளே...
கண்ணுல மயக்கம் தாராளே...
படிபடியா வேணாம் பொண்ணே ...
உடனடியா பேசணும்..
அந்த விண்வெளிக்கு போனா கூட..
காத்து நமக்கு வீசணும்...
காதல் காத்து நமக்கு வீசணும்...
என்ன தான் சொல்ல வர...
எனக்கு ஏதும் வெளங்கலையே...
போன தடவ பாத்ததுக்கே...
போத இன்னும் எறங்கலையே ...
தாறுமாறா தடுமாறி போனேன் ...
தங்கமே உன்னாலே...
நீ கை வீசி கடந்து போனா..
பொங்குதே தன்னால...
கவித பொங்குதே தன்னால...!!!
இவன்,
நிலவின் நண்பன்...!
No comments:
Post a Comment