காதுகளில் ஒலிக்கும் புல்லாங்குழலே...
கனவுகளில் கவர்ந்து போன
பெண் நிழலே...
நீ யாரோ..? நீ யாரோ...?
இளையராஜாவின் இன்னிசையோடு
இமை கனத்து கண்மூட..
நித்தம் நீயும் வந்து போகிறாய்
கனவுகளில் என்னோட...
என்னை தினமும்
தழுவி போகும் தென்றலே...
இன்று மையம் கொண்டாயடி
புயலாய் என் மனதில்...!
என் கனவே..!
கண் விழித்தும் உன் நினைவே!
உன் ஒர விழி பார்வையால்...
ஓங்கி அடித்தாயடி ...!
உடைந்தது என் இதய கூண்டின் பூட்டு!
சிறகடித்து பறக்கிறேன்...
உயர உயர பறக்கிறேன் அன்பே...
உன்னை தேடியே பறக்கிறேன் அன்பே...
உன் இதய கூண்டில் சிறைபட...!
உன் விழியும்...
உன் நிழலுமே...
என் கனவின் பதிவுகள்...
இதை கொண்டு...
என்று உன்னை கண்டுபுடிக்க...?
அதுவரை
கனவில் மட்டுமே உன்னை கண்டு
நான் பறிதவிக்க...
கரைகிறதடி காலம்...
கனவே நனவாய்...
நினைவெல்லாம் கனவாய்...!
==>
இவன்,
நிலவின் நண்பன்...!
கனவுகளில் கவர்ந்து போன
பெண் நிழலே...
நீ யாரோ..? நீ யாரோ...?
இளையராஜாவின் இன்னிசையோடு
இமை கனத்து கண்மூட..
நித்தம் நீயும் வந்து போகிறாய்
கனவுகளில் என்னோட...
என்னை தினமும்
தழுவி போகும் தென்றலே...
இன்று மையம் கொண்டாயடி
புயலாய் என் மனதில்...!
என் கனவே..!
கண் விழித்தும் உன் நினைவே!
உன் ஒர விழி பார்வையால்...
ஓங்கி அடித்தாயடி ...!
உடைந்தது என் இதய கூண்டின் பூட்டு!
சிறகடித்து பறக்கிறேன்...
உயர உயர பறக்கிறேன் அன்பே...
உன்னை தேடியே பறக்கிறேன் அன்பே...
உன் இதய கூண்டில் சிறைபட...!

உன் நிழலுமே...
என் கனவின் பதிவுகள்...
இதை கொண்டு...
என்று உன்னை கண்டுபுடிக்க...?
அதுவரை
கனவில் மட்டுமே உன்னை கண்டு
நான் பறிதவிக்க...
கரைகிறதடி காலம்...
கனவே நனவாய்...
நினைவெல்லாம் கனவாய்...!
==>
இவன்,
நிலவின் நண்பன்...!