நிலவின் நண்பன் கவிதைகள் ...
ஒரு தமிழ் தொண்டனின் கவிதைகள் ...
Monday, 18 January 2016
ரயிலோர கவிதைகள்...!
ஒழுகிய மூக்குடன்
அழுகும் குழந்தையின்
கூக்குரல்...
ஓடும் ரயில் சத்தத்தில்
ஒடுங்கி தான் போனது!
அது பசியா ?
இல்லை பாசாங்கா ?
என்பது
அதனை வைத்து பிச்சை எடுக்கும்
அதன் 'தாய்க்கே ' வெளிச்சம்...!
இவன்,
நிலவின் நண்பன்!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)