Monday, 18 January 2016

ரயிலோர கவிதைகள்...!

ஒழுகிய மூக்குடன் 
அழுகும் குழந்தையின் 
கூக்குரல்...
ஓடும் ரயில் சத்தத்தில் 
ஒடுங்கி தான் போனது!

அது பசியா ?
இல்லை பாசாங்கா ?
என்பது 
அதனை வைத்து பிச்சை எடுக்கும் 
அதன் 'தாய்க்கே ' வெளிச்சம்...!

இவன்,
நிலவின் நண்பன்!