நிலவின் நண்பன் கவிதைகள் ...
ஒரு தமிழ் தொண்டனின் கவிதைகள் ...
Friday, 18 October 2013
விழியோரம் வழியும் கண்ணீரே
நீயும் என்னை விட்டு
விலகாதே...
அவள் ...
மழை துளிகளினூடே நடந்த
ஒளிச்சிதறல் போல்...
என் கண்ணீர் துளிகளினூடே நடந்த
உயிர்சிதறல் அவளோ ...!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)