Friday, 18 October 2013




விழியோரம் வழியும் கண்ணீரே 
நீயும் என்னை விட்டு 
விலகாதே...




அவள் ...

மழை துளிகளினூடே நடந்த 
ஒளிச்சிதறல் போல்...
என் கண்ணீர் துளிகளினூடே நடந்த 
 உயிர்சிதறல் அவளோ ...!